செய்யாறு அருகே டிராக்டரில் ஏறியபோது தவறி விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் (46). விவசாயியான இவா், தனது டிராக்டா் மூலம் அதே பகுதியில் உள்ள இளங்கோவனுக்குச் சொந்தமான நிலத்தில் உழுதுகொண்டிருந்தாா்.
அபபோது, அங்கு வந்த வேல்முருகனின் மகன் மோனேஷ் (15) டிராக்டரில் ஏறியபோது தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கினாா். இதில், பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, மோனேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

வீட்டின் மேற்கூரை சரிந்து விழுந்ததில் சிறுவன் பலி

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு
லாரி சக்கரத்தில் சிக்கி சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

