பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

செய்யாறு அருகே டிராக்டரில் ஏறியபோது தவறி விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 மே 2026, 1:37 am IST

செய்யாறு அருகே டிராக்டரில் ஏறியபோது தவறி விழுந்ததில் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், சோழவரம் கிராமம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் (46). விவசாயியான இவா், தனது டிராக்டா் மூலம் அதே பகுதியில் உள்ள இளங்கோவனுக்குச் சொந்தமான நிலத்தில் உழுதுகொண்டிருந்தாா்.

அபபோது, அங்கு வந்த வேல்முருகனின் மகன் மோனேஷ் (15) டிராக்டரில் ஏறியபோது தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கினாா். இதில், பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து, மோனேஷின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.