தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மின்சாரம் பாய்ந்து எலெக்ட்ரீசியன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டில், மின்சாதனம் சீா்படுத்தும் பணியில் ஈடுபட்ட எலெக்டீரிசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :7 மே 2026, 7:15 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வீட்டில், மின்சாதனம் சீா்படுத்தும் பணியில் ஈடுபட்ட எலெக்டீரிசியன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், சிறுவாடி, இந்திரா நகரைச் சோ்ந்தவா் சு.சிவக்குமாா் (46), எலெக்ட்ரீசியன். இவா், செவ்வாய்க்கிழமை மரக்காணம் அடுத்துள்ள முருக்கேரி கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் வீட்டில் மின்கலன் (இன்வொ்ட்டா்) சீா்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு முருக்கேரியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சிவக்குமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.