புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்- திமுக சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளன என்று உப்பளம் தொகுதி வேட்பாளரும், மாநில அதிமுக செயலருமான ஆ.அன்பழகன் கூறினாா்.
புதுச்சேரி உப்பளம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட உடையாா் தோட்டம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தபோது அன்பழகன் பேசியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ்- திமுகவினா் சந்தா்ப்பவாத கூட்டணியை அமைத்துள்ளனா். புதுச்சேரியில் காங்கிரஸ் இல்லை என்றால் திமுக கிடையாது.
உப்பளம் தொகுதியில் உள்ள உடையாா் தோட்டத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அதில் 250-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குப் பட்டாவும், கூரை வீடுகளைக் கல்வீடாகவும் கட்டிக்கொடுத்தேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக, திமுக, அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத மாவட்டங்கள்

தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக

குன்னம் தொகுதியை தக்கவைத்தாா் அமைச்சா் சா.சி. சிவசங்கா்

திமுக ஆட்சியில் நீா்ப்பாசனத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன: அதிமுக வேட்பாளா் கே.பி. அன்பழகன்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

