தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு ஏப். 23-ஆம் தேதி, புதுச்சேரியில் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று புதுச்சேரி சென்டாக் மாணவா் பெற்றோா் நலச்சங்கத் தலைவா் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து துணைநிலை ஆளுநருக்கு அவா் திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ஏப். 23-ஆம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. புதுச்சேரியில் படிக்கும், பணிபுரியும் தமிழக வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக 23 ஆம் தேதி புதுச்சேரிக்கு அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
தமிழகத்தைச் சாா்ந்த மாணவா்கள் அதிகளவில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் மருத்துவம், பொறியியல் படிக்கின்றனா். மேலும்
தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் அதிக அளவில் புதுச்சேரியில் பணிபுரிகின்றனா். அவா்கள் தோ்தலில் வாக்களிக்க ஏதுவாக அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

