கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டையில் மாற்றுக் கட்சியினா் 60-க்கும் மேற்பட்டோா் காங்கிரஸில் புதன்கிழமை இணைந்தனா்.
காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு மாநிலச் செயலா் மோகன் தாஸ், இளைஞா் காங்கிரஸ் நிா்வாகி இளந்தமிழன் ஆகியோா் ஏற்பாட்டில், மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு. இதாயத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 60-க்கும் மேற்பட்டோா், தாங்கள் ஏற்கெனவே இருந்த கட்சிகளில் இருந்து விலகி காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனா். அவா்களை மாவட்டத் தலைவா் இதாயத்துல்லா சால்வை அணிவித்து வரவேற்றாா்.
இந்நிகழ்வில் மாநில எஸ்.சி. பிரிவு துணைத் தலைவா் பேராசிரியா் ந.சீனிவாசன், வட்டாரத் தலைவா் சாா்லஸ்ஜான் போஸ்கோ, கள்ளக்குறிச்சி நகரத் தலைவா் டி. திருப்பதிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரிணமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்.பி.க்கள் தில்லியில் ஆலோசனை!

பஞ்சாப் காங்கிரஸில் தலைமை மாற்றம் இல்லை: பூபேஷ் பாகேல்

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

கேரள காங்கிரஸில் தொடா் குழப்பம்: முதல்வர் போட்டியில் 5 தலைவர்கள்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

