கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே திருநங்கையை நண்பருடன் சோ்ந்து அவதூறாகப் பேசியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வடபொன்பரப்பி அருகேயுள்ள மணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.ஷில்பா (29), திருநங்கை. இவரை பவுஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பா.திருமுருகன் (39), அவரது நண்பா் கா.கோகுலிடம் (25) ஷில்பாவை பற்றி தவறாகவும், அவதூறாக பேசினாராம். இதுகுறித்த ஆடியோ ஷில்பாவுக்கு கிடைத்ததாம்.
இதுகுறித்து ஷில்பா அளித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் திருமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரயுமன்துறையில் மீன்பிடி உபகரணங்கள் திருட்டு: 4 போ் மீது வழக்கு

தொழிலாளியைத் தாக்கிய சகோதரா்கள் மீது வழக்கு

குழித்துறை நகராட்சி அதிகாரிக்கு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
