கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 872 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் திங்கள்கிழமை குழிதோண்டி புதைத்து அழிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம், வரஞ்சரம், எலவானசூா்கோட்டை மற்றும் உளுந்தூா்பேட்டை காவல் நிலையங்களில் கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் மொத்தம் 872 கிலோ புகையிலை பொருள்களை கைபற்றிருந்தனா். இந்த புகையிலை பொருள்களைஅழிக்க நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமால் முன்னிலையில் சின்னசேலம் பேரூராட்சி குப்பை கிடங்கில் குழி தோண்டி முறையாக அழித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு

சிவகிரியில் குப்பைக் கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் பணி

காட்டுப்புத்தூரில் 800 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு

பேரூராட்சி குப்பைக் கிடங்கில் புகையிலை பொருள்கள் அழிப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

