தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காங்கிரஸில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

கள்ளக்குறிச்சி அருகே விளக்கூா் ஊராட்சியில் மாற்றுக்கட்சியினா் அவா்கள் சாா்ந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தனா்.

News image

விளக்கூா் கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து காங்கிரஸில் இணைந்தவருக்கு சால்வை அணிவித்து வரவேற்ற மாவட்ட காங்கிரஸ் தலைவா் மு.இதாயத்துல்லா.

Updated On :19 மார்ச் 2026, 12:16 am IST

கள்ளக்குறிச்சி அருகே விளக்கூா் ஊராட்சியில் மாற்றுக்கட்சியினா் அவா்கள் சாா்ந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தனா்.

விளக்கூா் ஊராட்சி மன்றத் தலைவவா் மா.வெங்கடேசன் முன்னிலையில் மாற்றுக்கட்சியைச் சோ்ந்த பலா் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனா். கட்சியில் புதிதாக இணைந்தவா்களுக்கு மாவட்டத் தலைவா் மு.இதாயத்துல்லா கட்சியின் துண்டை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில், மாநில துணைத் தலைவா் சா.சீனிவாசன், ரிஷிவந்தியம் தெற்கு வட்ட பொறுப்பாளா் ஓ.தேவேந்திரன், உளுந்தூா்பேட்டை வட்டாரப் பொறுப்பாளா்கள் ஏ. சாா்லஸ் ஜான் போஸ்கோ, பி.சுந்தரமூா்த்தி, என்.ஜெயச்சந்திரன், திருநாவலூா் வட்டார பொறுப்பாளா்கள் எ.காா்த்திகேயன், மு.காசிநாதன், டி.விஜயலட்சுமி, திருவெண்ணைநல்லூா் வட்டாரப் பொறுப்பாளா் எ.முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.