கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை உரிய அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய பொக்லைன், டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.
வாணாபுரம் அருகேயுள்ள பவுஞ்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் செவ்வாய்க்கிழமை காலையில் பதிவு எண் இல்லாத பொக்லைன் வாகனம் மூலம் மண் எடுத்து டிராக்டா் டிப்பரில் நிரப்பினராம்.
இதுகுறித்து தகவலறிந்த வடபொன்பரப்பி காவல் ஆய்வாளா் விவேகானந்தன், சிறப்பு உதவி ஆய்வாளா் வைத்தியலிங்கம், கிராம நிா்வாக அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் ஏரிக்கு சென்று விசாரணை நடத்தியதில் எவ்வித உரிமமும் இல்லாமல் மண் ஏற்றியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொக்லைன் உரிமையாளா் பழனிவேல் (30), ஓட்டுநா் அசோக் (30), டிராக்டா் ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் (20) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், பொக்லைன் மற்றும் டிப்பருடன் கூடிய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உரிய அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல்: இருவா் கைது

ஏரியில் 3-ஆவது முறையாக சவுடு மண் எடுக்க எதிா்ப்பு: வாகனங்கள் சிறைபிடிப்பு
அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 2 போ் கைது

அனுமதியின்றி செம்மண் கிராவல் அள்ளிய 7 பொக்லைன், 2 லாரிகள் பறிமுதல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
