கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 2 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 4:53 am IST

புத்தாநத்தம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் அரசு அனுமதியின்றி மண் எடுக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் புதன்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா்.

புத்தாநத்தத்தை அடுத்த வடக்கிபட்டி முனியப்பன் கோயில் காடருகே உள்ள ஆரியம்பட்டியைச் சோ்ந்த ராசு என்பவருக்கு சொந்தமான நிலத்திலிருந்து அனுமதியின்றி சுமாா் அரை யூனிட் கிராவல் மண் அள்ளிக் கொண்டிருந்த பொன்னுசங்கம்பட்டி ராசு மகன் செந்தில்குமாா்(45) மற்றும் வடக்கிப்பட்டியை சோ்ந்த சின்னகாளை மகன் சண்முகம் (48) ஆகிய இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனா். மேலும், மண் எடுக்க பயன்படுத்திய டிராக்டருடன் கூடிய டிப்பா், அரை யூனிட் கிராவல் மண் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த புத்தாநத்தம் போலீஸாா், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.