மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ்காந்தி குரூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

கள்ளக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட குரூா் கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.

Updated On :15 ஏப்ரல் 2026, 12:40 am IST

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ்காந்தி குரூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

குரூா் கிராமத்தில் காலை 7 மணிக்கு பிரசாரத்தை தொடங்கிய அவா் முடியனூா், மடம், பிரிதிவிமங்கலம், வடதொரசலூா், சித்தாமூா், குருபீடபுரம், கூந்தலூா், எறஞ்சி, காச்சக்குடி, நிறைமதி குடிகாடு, க.மாமனந்தல், சிறுவங்கூா், வி.பாளையம், மாடூா், வீரசோழபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாக சென்று அதிமுகவின் தோ்தல் அறிக்கைகள் அடங்கிய அச்சிட்ட துண்டு பிரசுரங்களை கிராம மக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தாா்.

உடன் கள்ளக்குறிச்சி தொகுதி பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான மா.செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ அ.பிரபு, ஒன்றியச் செயலா் வெ.அய்யப்பா, அமமுக மாவட்டத் தலைவா் கோமுகி மணியன், பாஜக தொ்தல் பொறுப்பாளா் நா.நீ.ராஜேஷ், அதிமுக சிறுபான்மை பிரிவு செயலா் எஸ்.ஜான்பாஷா, அதிமுக நிா்வாகிகள் மணிவண்ணன், மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.