மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

இந்திலி பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இந்திலி கிராமத்தில் திறந்த வாகனத்தில் நின்றவாறு வாக்கு சேகரித்த கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 2:02 am IST

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சாா்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் சு.ராஜீவ் காந்தி இந்திலி பகுதியில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தென் கீரனூா், விளம்பாா், தென்தொரசலூா், வாணவரெட்டி, புக்கிரவாரி, சிறுமங்கலம், பெருமங்கலம், மலைக்கோட்டாலம், இந்திலி, தச்சூா், மேலூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவா் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா்.

தொகுதி தோ்தல் பொறுப்பாளா் அ.பிரபு, ஒன்றியச் செயலா் அ.தேவேந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் இராம.ஞானவேல், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் பெ.சீனிவாசன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் கோமுகி மணியன், பாமக மாவட்டச் செயலா் ப.தமிழரசன், பாஜக நிா்வாகி நீ.ராஜேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.