சிதம்பரம், மே 28: நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நிறுவப்பட்ட நாளையொட்டி, சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் செங்கோல் நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு, கோளறு பதிகம் பாடி தர்மம் நிலைக்க வேண்டும் என கோயில் பொது தீட்சிதர்கள் புதன்கிழமை உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில் கோயில் கமிட்டி செயலர் ஜெ. ஜெயசூர்யா தீட்சிதர், உ. வெங்கடேச தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் பங்கேற்றனர். பின்னர், பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
Summary
Sengol Day Celebrations at the Chidambaram Nataraja Temple!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

”இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக மு.க. ஸ்டாலின் சொல்லவில்லை!” ப. சிதம்பரம் பேட்டி

சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்!

நடராஜா் கோவிலில் செங்கோல் தினம்
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

