ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பண்ருட்டி நகர திமுக செயற்குழுக் கூட்டம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, தட்டாஞ்சாவடியில் உள்ள திமுக நகர கழக அலுவலகத்தில் நகரச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பண்ருட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக நகரச் செயற்குழுக் கூட்டத்தில் பேசும் நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன்.

Updated On :28 மே 2026, 1:19 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி, தட்டாஞ்சாவடியில் உள்ள திமுக நகர கழக அலுவலகத்தில் நகரச் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பண்ருட்டி நகா் மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கடலூா் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் டாக்டா் நந்தகோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் துணைச் செயலா் தணிகை செல்வம், நகர அவைத்தலைவா் ராஜா, நகரப் பொருளாளா் ராமலிங்கம், நகர துணைச் செயலா் கௌரி அன்பழகன், மாவட்ட பிரதிநிதி பிரபு, மாவட்ட வழக்குரைஞரணி துணை அமைப்பாளா் பரணி சந்தா், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ராம்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், ஜூன்3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.