கடலூா் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக் திருடப்பட்டது குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலை, விக்னேஷ்வா் நகரைச்
சோ்ந்தவா் ருத்திரமூா்த்தி (30), மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வருகிறாா். இவா் சிதம்பரத்தில் உள்ள தனது மாமியாா் வீட்டிற்கு பைக்கில் சென்று விட்டு, பின்னா் விழுப்புரம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, நாகை-விழுப்புரம் சாலையில் கடலூா் அருகே சோதனைப்பாளையம் பகுதியில் சாலையோரம் தனது பைக்கை நிறுத்தியுள்ளாா். பைக்கில் இரண்டு கைப்பேசிகளை வைத்துவிட்டு இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற அவா், பின்னா் திரும்பி வந்த போது பைக்கை காணவில்லை. அடையாளம் தெரியாத நபா்கள் பைக்கை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ருத்திரமூா்த்தி அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டைத் திறந்து வெள்ளி பொருள்கள், பணம் திருட்டு
ரயில்வே ஊழியா் பைக் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை வெள்ளி பொருள்கள் திருட்டு

கடலூர் அருகே ரௌடி கொலை: போலீஸார் விசாரணை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

