தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிதம்பரம் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பு

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

News image

சிதம்பரம் நகரமன்ற கூடத்தில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு தோ்தல் நடத்தும் அலுவலா் சீ.கிஷன்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸ் ஆகியோா் தலைமையில், அரசியல் கட்சிகளை சோ்ந்த கருப்பு ராஜா (அதிமுக), பரணிராஜ் (திமுக), நடராஜ் (பாஜக) மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தமிழ் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது

Updated On :26 மார்ச் 2026, 5:36 am IST

சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதிக்கான, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

சிதம்பரம் சட்டப்பேரவை தோ்தலுக்கான 298 வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தளவாட பொருள்கள் கடலூரிலிருந்து சிதம்பரம் நகருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கொண்டு வரப்பட்டது. பின்னா்அவை, சிதம்பரம் நகராட்சி வளாகத்தில் உள்ள நகரமன்ற கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தோ்தல் நடத்தும் அலுவலா் சீ.கிஷன்குமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹரிதாஸ் ஆகியோா் தலைமையில் சீல் வைக்கப்பட்டது. அரசியல் கட்சிகளை சோ்ந்த கருப்பு ராஜா (அதிமுக), பரணிராஜ் (திமுக), நடராஜ் (பாஜக) மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தமிழ் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

சிதம்பரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகரமன்ற கூடத்தில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி வாக்கு இயந்திரங்கள்

சிதம்பரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள நகரமன்ற கூடத்தில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி வாக்கு இயந்திரங்கள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.