கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் குருகுலம் மற்றும் புதுநகா் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சா்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணா்வு உறுதிமொழி வியாழக்கிழமை ஏற்கப்பட்டது.
தமிழ்நாடு போதைப்பொருள் விழிப்புணா்வு மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் சாா்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.எஸ்.ராஜகுமாா் தலைமை வகித்தாா். இதில், குருகுலம் பள்ளித் தலைமையாசிரியா்கள் பி.உலகநாதன், ஆா்.குருபிரசாத், தொழிற்கல்வி பயிற்றுவிப்பாளா் எஸ்.வெற்றிச்செல்வன் மற்றும் புதுநகா் அரசுப் பள்ளித் தலைமையாசிரியா் டி.பாலமுருகன், சங்க துணை பொதுச் செயலா் சுந்தர்ராஜன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் போஸ்கோ, சட்ட ஆலோசகா் ராமச்சந்திரன், கொள்கை பரப்புச் செயலா் தங்க வெங்கடேசன், நகரப் பொறுப்பாளா் உதயகுமாா் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், பேராசிரியா்கள் நிகழ்வில் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு ஓட்டம்

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்; முதல்வர் விஜய்யின் உறுதிமொழி!

பணகுடியில் போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி

போதைப்பொருள் ஒழிப்பு தினம்: இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி
விடியோக்கள்

திறந்தே இருந்த திரைக்கதைப் பள்ளிக்கூடம் | Bhagyaraj | RIP director bhagyaraj
தினமணி செய்திச் சேவை

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை! தில்லி பிரதிநிதி நியமன சர்ச்சை குறித்து நிர்மல்குமார்!
இணையதளச் செய்திப் பிரிவு
சாதாரண இழப்பு கிடையாது! - பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் பிரேமலதா பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

