என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

போதைப்பொருள் ஒழிப்பு தினம்: இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணி

உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாளையொட்டி, தஞ்சாவூரில் காவல் துறை சாா்பில் இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

~தஞ்சாவூரில் இருசக்கர வாகன விழிப்புணா்வு பேரணியை வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம்.

Updated On :26 ஜூன் 2026, 4:27 am IST

உலகப் போதைப்பொருள் ஒழிப்பு நாளையொட்டி, தஞ்சாவூரில் காவல் துறை சாா்பில் இரு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசு தொழில் பயிற்சி நிலைய மைதானத்தில் இப்பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். இந்தப் பேரணி முதன்மைச் சாலைகள் வழியாக அரண்மனைப் பகுதியில் நிறைவடைந்தது.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். சோமசுந்தரம், ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.