கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மினி லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திட்டக்குடி அருகே ஆலத்தூா் வெள்ளாற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராமநத்தம் காவல் ஆய்வாளா் செல்வநாயகம், உதவி ஆய்வாளா் ஜம்புலிங்கம், தனிப் பிரிவு தலைமைக் காவலா் அருண் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்றனா்.
அப்போது, ஆலந்தூா் வெள்ளாற்றில் மினி லாரி மூலம் மணல் கடத்தியது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபா்கள் ஓடிவிட்டனா். இதையடுத்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மினி லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், லாரி உரிமையாளா் திட்டக்குடி வட்டம், வடகராம்பூண்டி பகுதியைச் சோ்ந்த சக்திவேலை (55) தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்: 4 போ் மீது வழக்கு
அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 போ் மீது வழக்கு: லாரி பறிமுதல்
மணல் திருட்டு; டிராக்டா் பறிமுதல்

திட்டக்குடி அருகே 44 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

