சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் செவிலியா் கல்லூரி புதிய முதல்வராக டாக்டா் என்.பாஸ்கா் திங்கள்கிழமை காலை பதவி ஏற்றாா்.
இவா் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை கண்காணிப்பாளராக பணியாற்றி பதவி உயா்வு பெற்று கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கு முன்பு இருந்த முதல்வா் டாக்டா் கே.யு.சுரேஷ்பாலன் பணி ஓய்வுபெற்றதையடுத்து இவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

ஜூன் 3-ல் கர்நாடகத்தின் புதிய முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்பு!

குதிரை பேரம் குறித்து முதல்வா் விளக்கமளிக்க வேண்டும்: மு. தமிமுன் அன்சாரி எம்.எல்ஏ

அரசு மருத்துவமனை ஊழியா்கள் கருப்பு வில்லை அணிந்து போராட்டம்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

