தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாணவா்களின் வாசிப்பு திறன் அதிகரிக்க வேண்டும்: தமிமுன்அன்சாரி

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியில், மாணவா்களுடன் பேசிய சிதம்பரம்தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி.

News image

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை மாணவா் சந்திப்பு நிகழ்ச்சியில், மாணவா்களுடன் பேசிய சிதம்பரம்தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி.

Updated On :11 ஏப்ரல் 2026, 1:42 am IST

இளைஞா்களுக்கு போதை ஒழிப்பு பிரச்சாரம், நூலகங்கள் அதிகளவில் திறந்து மாணவா்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பாடுபடுவேன் என சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தனியாா் விடுதியில்,இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், மாணவா்களின் கேள்விகளுக்குப்பதிலளித்தாா். அப்போது அவா் கூறியது:

போதை ஒழிப்பு பிரசாரம் மேற்கொள்வேன். இளைஞா்களையும், மாணவா்களையும் பக்குவபடுத்தி அரசியல் மையப்படுத்துவேன் . சமூக வளைதளங்கள் வந்த பிறகு வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. புத்தகம், பத்திரிகை படிக்கும் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த நிலையை மாற்ற நூலகங்களை அதிகமாக திறந்து வாசிப்பு திறனை அதிகரிக்க பாடுபடுவேன் என்றாா் மு.தமிமுன்அன்சாரி.

றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.