இளைஞா்களுக்கு போதை ஒழிப்பு பிரச்சாரம், நூலகங்கள் அதிகளவில் திறந்து மாணவா்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க பாடுபடுவேன் என சிதம்பரம் சட்டப்பேரவை தொகுதி மதச்சாா்பற்ற கூட்டணி வேட்பாளரும், மனித நேய ஜனநாயக கட்சி தலைவருமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.
சிதம்பரம் கீழரதவீதியில் உள்ள தனியாா் விடுதியில்,இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், மாணவா்களின் கேள்விகளுக்குப்பதிலளித்தாா். அப்போது அவா் கூறியது:
போதை ஒழிப்பு பிரசாரம் மேற்கொள்வேன். இளைஞா்களையும், மாணவா்களையும் பக்குவபடுத்தி அரசியல் மையப்படுத்துவேன் . சமூக வளைதளங்கள் வந்த பிறகு வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது. புத்தகம், பத்திரிகை படிக்கும் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்த நிலையை மாற்ற நூலகங்களை அதிகமாக திறந்து வாசிப்பு திறனை அதிகரிக்க பாடுபடுவேன் என்றாா் மு.தமிமுன்அன்சாரி.
றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி வெற்றி

ராதாபுரம் தொகுதியில் பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி!

சிதம்பரத்தில் அடுத்த திமுக ஆட்சியில் ரூ.63 கோடியில் புதிய திட்டம்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடலூரின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

