தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த்தடுப்பு திட்டம் மற்றும் வில்லியனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், உலக மலேரியா தினத்தை முன்னிட்டு மலேரியா கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனை முகாம் புதுச்சேரி தனியாா் நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி, ஆரியப்பாளையம் தனியாா் நிறுவன ஊழியா்கள் மற்றும் புலம் பெயா் தொழிலாளா்கள்100-க்கும் மேற்பட்டோருக்கு மலேரியா கண்டறிதலுக்கான சிறப்பு ரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டன .
இந்நிகழ்ச்சியில், வில்லியனூா் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா்கள் இளையதாசன் அய்யனாா், ரவிச்சந்திரன், விமல், கலையரசி மற்றும் கோமதி ஆகியோா் தொழிலாளா்களிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து மலேரியா குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
தனியாா் நிறுவனத்தின் மேலாளா் ரவிச்சந்திரன்,மனிதவள துணை மேலாளா் அன்பரசி ஆகியோா் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பருவகால நோய்களுக்கான மருந்துகள்: ஆண்டு முழுவதும் இருப்பு வைக்க நடவடிக்கை!

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

தொழிற்சாலையில் மலேரியா நோய் கண்டறியும் முகாம்

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

