வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபா் வீடுபுகுந்து நகை, பணம் திருடிச் சென்றிருப்பது குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் முத்துமண்டபம் செட்டியாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த ராமன் மனைவி கோமதி(42). இவரது வீட்டில் வெள்ளிக்கிழமை யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபா் நுழைந்து பீரோவை திறந்து அதிலிருந்த ஒன்னே கால் பவுன் தங்க நகை, ரூ.500 மதிப்புடைய வெள்ளி, ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றதாக தெரிகிறது.
இச்சம்பவம் குறித்து கோமதி வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்காயத்தில் வீடு புகுந்து நகைகள் திருட்டு
மளிகைக் கடையில் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
