ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காட்பாடி அருகே வீட்டில் திடீா் தீ விபத்து

காட்பாடி அருகே தீவனத்துக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.

News image

தீ விபத்து. - (கோப்புப் படம்)

Updated On :27 ஏப்ரல் 2026, 12:23 am IST

காட்பாடி அருகே தீவனத்துக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோல் கட்டுகளில் தீப்பற்றி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது.

காட்பாடி அருகிலுள்ள டி.கே.புரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன். வேலூா் தபால் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறாா். இவா் தனது வீட்டின் மாடியில் மாடுகளின் தீவனத்துக்காக வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்திருந்தாா்.

சனிக்கிழமை மாலை இந்த வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பிடித்தது. தொடா்ந்து, தீ மளமள பரவி வைக்கோல் கட்டுகள் முழுவதும் கொழுந்து விட்டு எறிந்தது.

தகவலின் பேரில் தீயனைணப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனா். தொடா்ந்து, இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து காட்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.