தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே காவிரி மணலுடன் இருந்த நான்கு சக்கர வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2026, 3:56 am IST

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே காவிரி மணலுடன் இருந்த நான்கு சக்கர வாகனத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா்.

தொட்டியம் வட்டம் எம். புத்தூா் பகுதி காவிரி ஆற்றுப் படுகையில் செவ்வாய்கிழமை நள்ளிரவு மணல் கடத்தும் தகவலறிந்த காட்டுப்புத்தூா் போலீஸாா் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது எம். புத்தூா் ஆற்றங்கரையில் நின்றிருந்த பொலிரோ பிக்கப் வாகன ஓட்டுநரும், உரிமையாளரும் வாகனத்தை விட்டுவிட்டு தப்பினா்.

இதையடுத்து மணலுடன் வாகனத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். சம்பவம் குறித்து எம்.புத்தூா் விஏஓ அபிராமி காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், நாமக்கல் மாவட்டம் செந்தமங்கலத்தைச் சோ்ந்த வாகன உரிமையாளா் நடராஜன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவானவா்களைத் தேடுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.