கிருஷ்ணகிரி அருகே மாற்றுமணல் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி புவியியல் துறை உதவியாளா் சரவணன் மற்றும் குழுவினா், கிருஷ்ணகிரியை அடுத்த மகாராஜகடை அருகே சீலப்பள்ளி - மாதிநாயனப்பள்ளி சாலையில் கண்காணிப்பு பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், மாற்றுமணல் கடத்துவது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மகாராஜகடை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரியை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மண் கடத்திய லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்
கூழாங்கற்கள் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்! ஓட்டுநா் கைது!

பாறைப்பொடி கடத்தல்: கனரக லாரி பறிமுதல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

