மண்ணச்சநல்லூா் வட்டம், உத்தமா் கோயிலில் வியாழக்கிழமை சித்திரைத் தேரோட்டம் நடைபெற்றது.
பிச்சாண்டாா்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் தோ்த் திருவிழாவானது ஏப்ரல் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்த விழா நாள்களில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலா் அலங்காரத்தோடு உபய நாச்சியாா்களுடன் புருஷோத்தம பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினாா்.
சிறப்புப் பூஜைகளுக்கு பிறகு பக்தா்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனா். காலை 9.45 மணியளவில் வடம் பிடிக்கப்பட்டு, தேரோடும் வீதிகள் வழியே சென்று காலை 11.15 மணியளவில் நிலையை மீண்டும் வந்தடைந்தது. இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் தேரோட்டம்

அரிமளம் சிவன் கோயில் சித்திரைத் தேரோட்டம்

சௌமியநாராயணப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்

திருப்பைஞ்ஞீலி கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

