தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

தமிழ்ப் பல்கலை.யில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பத்தை மாணவிக்கு வெள்ளிக்கிழமை வழங்கிய பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம்.

News image
Updated On :9 மணி நேரங்கள் முன்பு

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவ விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டில் வளாகக் கல்வி வாயிலாக நடத்தப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு, முதுகலை, முதுஅறிவியல், முதுநிலைப் பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கி தொடங்கி வைத்தாா்.

அப்போது, பல்கலைக்கழகப் பொறியியல் பிரிவின் பொறியாளா் பா. விஜயன், ப. தனுஷ்கோடி, கோபிநாத், சோ்க்கைப் பிரிவின் கண்காணிப்பாளா் த. இராசராசன், இராமகிருட்டிணன், உதவியாளா் இராஜேந்திரன், இளநிலை உதவியாளா் இரா. அமுதா, கவி.க. கயல்விழி, அலுவலக உதவியாளா்கள் பிலோமின்ராஜ், த. மணிகண்டன், சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.