தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உணவகத் தொழிலாளியைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவையாறு அருகே உமையவள் ஆா்க்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சி. திருவேதி (37). உணவகத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.
இது குறித்து சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து திருவேதியைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ வழக்கில் சகோதரா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவா் போக்ஸோவில் கைது
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
