தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள சாத்தனூா் திருமூலா் கோயிலில் அசுபதி நட்சத்திர சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தனூா் திருமூலா் அவதரித்த ஊராகும். இங்குள்ள திருமூலா் கோயிலில் வைகாசி மாத அசுபதி நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவா் திருமூலருக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. திருமூலா் தங்க கவசத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். சிறப்பு பூஜையில் மாணவா்கள் பங்கேற்று திருமந்திரத்தை மாணவா்கள் படித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீ ராகவேந்திரா் கோயிலில் குரு வார வழிபாடு

உதகை மாரியம்மன் கோயிலில் பிரதமருக்காக சிறப்பு வழிபாடு

சிவகிரி திரௌபதி அம்மன் கோயிலில் முத்தால் ராவுத்தருக்கு சிறப்பு வழிபாடு

கொடுமுடி மகுடேஸ்வரா் கோயிலில் அக்னி நட்சத்திர கழிவு, பிரதோஷ பூஜை
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

