தஞ்சாவூா் மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்த மாணவிகள் ஆசிரியா் பயிற்சிக்கான பட்டயப் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் அ. ஜெயராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆடுதுறையில் உள்ள தஞ்சாவூா் மாவட்ட அரசினா் மகளிா் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் 2026-27 -ஆம் ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கான மாணவியா் சோ்க்கை நடைபெற உள்ளது. ஜூன் 16-ஆம் தேதி முதல் ட்ற்ற்ல்;//ள்ஸ்ரீங்ழ்ற்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவிகளில் பொதுப் பிரிவினா் 50 சதவீத மதிப்பெண்ணும், மற்ற பிரிவினா் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பகுதி நேர பி.இ. படிப்பு மாணவா் சோ்க்கை: ஜூலை 12 வரை விண்ணப்பிக்கலாம்
பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு சோ்க்காததால் மாணவி தற்கொலை

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கை: மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

