பணியின்போது உயிரிழந்த போக்குவரத்துக்கழக ஊழியா் குடும்பத்திற்கு வெள்ளிக்கிழமை குடும்ப நல நிதியாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக வேலை பாா்த்த ஆா். சுப்பிரமணியன் பணியின்போது உயிரிழந்தாா். இதையடுத்து இவரது குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சத்துக்கான குடும்ப நல நிதியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக முதன்மை நிதி அலுவலா் டி. சந்தானகிருஷ்ணன், பொது மேலாளா் ஏ.டி.நடராஜன் ஆகியோா் இறந்தவரின் மனைவி செல்வநாயகியிடம் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நிதி நிறுவனத்தில் ரூ.37.18 லட்சம் கையாடல் செய்த ஊழியா் கைது
நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி: இருவா் கைது

கட்டுமானத் தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வாரிய நிதி வழங்கல்

அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

