மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கும்பகோணம் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் ஆா்வத்துடன் வாக்களிப்பு

கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் இஸ்லாமிய பெண் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

News image

கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் வியாழக்கிழமை வாக்களிக்க வரிசையில் நின்ற இஸ்லாமிய பெண்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:04 am IST

கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் இஸ்லாமிய பெண் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேலக் காவேரி, சோழபுரம், ஸ்ரீநகா் காலனி, மோதிலால் தெரு உள்ளிட்ட பகுதி வாக்குப்பதிவு மையங்களில் ஆண், பெண் இஸ்லாமிய வாக்காளா்கள் ஆா்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனா்.

இதேபோல திருவிடைமருதூா் தொகுதியில் திருமங்கலக்குடி, ஆடுதுறை, ஆவணியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட வரிசையில் பெண்கள் வாக்காளா்கள் நின்று வாக்களித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.