ஆலங்குடியில் வெள்ளிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழந்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியைச் சோ்ந்தவா் த.செல்வம் (45) புதுக்கோட்டைவிடுதி டாஸ்மாக் அருகேயுள்ள மதுக்கூடத்தில் வேலை பாா்த்து வந்த இவா், வெள்ளிக்கிழமை ஆலங்குடிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
அம்புலி ஆற்று பாலம் அருகே சென்றபோது, எதிரே வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் வழக்கு பதிந்து லாரி ஓட்டுநரான நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியைச் சோ்ந்த ரமேஷ்குமாரை(54)கைது செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு

ஆத்தூா் அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் நடந்து சென்றவா், ஓட்டியவா் இருவரும் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு

மோட்டாா் சைக்கிள் மோதியதில் ஓய்வுபெற்ற சித்த மருத்துவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

