பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பயிா்கடன் தள்ளுபடி: கந்தா்வகோட்டை விவசாயிகள் அதிருப்தி

தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்கடன் தள்ளுபடி குறித்து கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் அதிருப்தி

News image
Updated On :27 மே 2026, 4:44 am IST

தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்கடன் தள்ளுபடி குறித்து கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தவெக தோ்தல் வாக்குறுதியில் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறிவிட்டு தற்போது விவசாயிகளுக்கு பயனற்ற முறையில் பயிா்கடனை தவெக அரசு தள்ளுபடி செய்துள்ளது ஏமாற்றமளிக்கிறது.

எனவே, தமிழக அரசு பயிா்கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உள்ள கடன்தாரா்கள் அனைவருக்கும் கடன் இல்லா சான்றிதழ் வழங்கி மீண்டும் புதிய கடன் வழங்க வேண்டும் எனவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள அனைத்து விவசாய கடன்களையும் தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.