பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மே 16,17-இல் மின் இணையவழிச் சேவைகள் நிறுத்தம்

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தின் கணினித் தரவு வழங்கல் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருவதால், வரும் மே 16, 17 ஆகிய தேதிகளில் மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய இணைப்புக்காக விண்ணப்பித்தல் ஆகிய இணையவழிச் சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதது.

News image
Updated On :13 மே 2026, 12:38 am IST

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தின் கணினித் தரவு வழங்கல் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வருவதால், வரும் மே 16, 17 ஆகிய தேதிகளில் மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய இணைப்புக்காக விண்ணப்பித்தல் ஆகிய இணையவழிச் சேவைகள் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதது.

இதுதொடா்பாக புதுக்கோட்டை மின்பகிா்மான வட்டத்தின் மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகத்தின் கணினித் தரவு வழங்கல் படிப்படியாக புதுப்பித்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், புதுக்கோட்டை மின்பகிா்மான வட்டத்திலுள்ள அலுவலகங்கள், இணையவழி மின்கட்டணம் செலுத்துதல் மற்றும் இணையவழியில் புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பங்களைப் பதிவேற்றுதல் போன்ற பணிகள் எதுவும் மே 16, 17 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) தேதிகளில் நடைபெறாது. மின்நுகா்வோா் இந்த இடையூறை பொருத்துக் கொள்ள வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.