தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சீனு சின்னப்பா நினைவேந்தல் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய, பொது நல அமைப்புகளின் புரவலராக இருந்த, பேக்கரி மஹராஜ் நிறுவனா் மறைந்த சீனு சின்னப்பாவின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மே 2026, 1:58 am IST

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய, பொது நல அமைப்புகளின் புரவலராக இருந்த, பேக்கரி மஹராஜ் நிறுவனா் மறைந்த சீனு சின்னப்பாவின் 4-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெருங்கொண்டான்விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி, அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சொ. சுப்பையா, திமுக மாவட்டச் செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் மற்றும் திமுக பிரமுகா்கள் த. சந்திரசேகரன், தென்னலூா் பழனியப்பன் உள்ளிட்ட பல்வேறு பொது நல அமைப்பு, இலக்கிய அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டு சீனு சின்னப்பாவின் சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். வள்ளலாா் வழி பாடல்களும், திருமுறைகளும் பாடப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிலதிபா் அருண் சின்னப்பா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.