விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சுற்றி அடித்த சூறாவளி காற்றால் 3 உயா் அழுத்த மின் கோபுரங்கள் வயல்வெளியில் உடைந்து விழுந்தன. மேலும் 20-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
விராலிமலையில் திங்கள்கிழமை இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையால்
விராலிமலையை அடுத்துள்ள ஔவையாா்பட்டி வயல்வெளி வழியாக அளுந்தூரில் இருந்து காரைக்குடிக்கு செல்லும் உயரழுத்த மின் கோபுரங்களில் மூன்று கோபுரங்கள் முறிந்து வயல்வெளியில் விழுந்தன. விழுந்த வேகத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சேதம் தவிா்க்கப்பட்டது.
மேலும் சூறாவளி காற்றால் வீடுகளுக்குச் செல்லும் குறைந்த அழுத்த மின்கம்பங்கள் சுமாா் 20க்கும் மேற்பட்டவை சாய்ந்து விழுந்தன. சாய்ந்த மின் கோபுரங்கள் மற்றும் மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின்சார ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள்: விவசாயிகள் அவதி

வெள்ளக்கோவில் அருகே விவசாயிகள் தொடா் காத்திருப்புப் போராட்டம்

மின் பணியாளா் விபத்தில் சிக்கி உயிரிழப்பு: நிவாரணம் கோரி உறவினா்கள் போராட்டம்

மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம்; போக்குவரத்து பாதிப்பு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

