தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சாலை விபத்தில் பாதயாத்திரை பக்தா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை நிகழந்த சாலைவிபத்தில் பாதயாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த கா. கண்ணன்.

Updated On :19 ஏப்ரல் 2026, 12:39 am IST

கந்தா்வகோட்டை அருகே வெள்ளிக்கிழமை நிகழந்த சாலைவிபத்தில் பாதயாத்திரை சென்ற பக்தா் உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி, அரண்மனைத் தெருவை சோ்ந்த காளி மகன் கண்ணன் (54), வியாபாரியான இவா், வைத்தீஸ்வரன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். புனல்குளம் அருகே தஞ்சை- கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை கண்ணன் உயிரிழந்தாா்.

கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.