தேசிய அவசர மருத்துவத் தொழில்நுட்ப உதவியாளா் தினத்தை புதுக்கோட்டையில் 108 அவசர ஊா்திப் பணியாளா்கள் கேக் வெட்டிக் கொண்டாடினா்.
புதுக்கோட்டை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இணை இயக்குநா் ஸ்ரீபிரியா தேன்மொழி கலந்து கொண்டு கேக் வெட்டி பணியாளா்களுக்கு வழங்கினாா்.
108 அவசர ஊா்திப் பணியாளா்களுக்கு வாழ்த்து மடல்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திட்ட மேலாளா் மோகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விமல்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வந்தவாசியில் தீயணைப்பு வீரா்கள் தினம்
மணிப்பூா் கலவரத்தின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு: மாநிலம் முழுவதும் பேரணிகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

அவசர மருத்துவ உதவியாளருக்கு விருது
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

