பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த கோ.சி. அனிதாவை பணியிட மாற்றம் செய்து, சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான கி. பிரபாகா், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அதன்படி, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன், துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட இருவரை தடுத்து கைது செய்த உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

பெரம்பலூா் ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களுக்கு கவாத்துப் பயிற்சி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

