தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெரம்பலூா் எஸ்பி பொறுப்பேற்பு

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 12:39 am IST

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த கோ.சி. அனிதாவை பணியிட மாற்றம் செய்து, சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரான கி. பிரபாகா், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அதன்படி, பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கி. பிரபாகா் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம். பாலமுருகன், துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன் மற்றும் காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.