பங்குனி அமாவாசையை முன்னிட்டு உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
கரூா் மாவட்டம், க. பரமத்தியை அடுத்த குப்பம் உப்புப்பாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோயிலில் பங்குனி அமாவாசை நாளான வியாழக்கிழமை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் உள்ள விவேக விநாயகா், ஏழு கன்னிமாா்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டியாகம்

ஆதிரெத்தினேஸ்வரா் கோயிலில் முருகப்பெருமான் சிறப்பு பூஜை

முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

முத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

