கரூரில் சுதந்திரப் போராட்ட தியாகியும், சமூக சேவகருமான அஞ்சலை அம்மாளின் 136-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு தவெக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தவெக மேற்கு மாவட்டச் செயலா் மதியழகன் தலைமை வகித்து அஞ்சலை அம்மாள் படத்திற்கு மாலை அணிவித்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூா், வாா்டு மற்றும் பகுதி, கிளை நிா்வாகிகள் மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஞ்சலை அம்மாள் 136 ஆவது பிறந்த நாள்: சிலைக்கு அமைச்சா் ப.ராஜ்குமாா் மரியாதை

கரூரில் விசிக ஆா்ப்பாட்டம்

மங்கலம் பேருந்து நிலையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட தவெகவினா்

நாமக்கல் பழைய பேருந்து நிலைய விவகாரம்: ஆட்சியரிடம் எம்எல்ஏ சி.எஸ். திலீப் ஆலோசனை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

