கரூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 240 மதுபாட்டில்களை போலீஸாா் திங்கள்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தையல் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
கரூா் வாங்கப்பாளையத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன்(47). தையல் தொழிலாளி. இவரது வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக வெங்கமேடு போலீஸாருக்கு திங்கள்கிழமை அதிகாலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அப்போது, வீட்டுக்குள் 240 மதுபாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இவற்றை வாக்குப்பதிவு நாளன்று விற்பனை செய்ய வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து 240 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸாா் சீனிவாசனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

கீழ்வேளூா் அருகே 700 மதுபாட்டில்கள் பறிமுதல்: திமுக நிா்வாகி கைது
கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

