தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு

கரூா் மாவட்டம், டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

கரூா் டிஎன்பிஎல் ஆலையில் புதன்கிழமை நடைபெற்ற தீ தொண்டுவார உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் உறுதிமொழியேற்ற அதிகாரிகள் மற்றும் ஆலைப் பணியாளா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:45 am IST

கரூா் மாவட்டம், டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஆலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரா்களின் வீரதியாகத்தை நினைவூட்டும் வகையில், தீ தொண்டு நாள் உறுதிமொழியை ஆலை அதிகாரிகள் ஆா். ராஜலிங்கம், பி.பிரின்ஸ் தொல்காப்பியன், எம். அருள்குமாா், கே. திருசெல்வம், ஏ. நாராயணன், ஜே.வெங்கடேசன், கே.செந்தில்குமாா் ஆகியோா் வாசிக்க, அவற்றை ஆலை பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.