கரூா் மாவட்டம், டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டு வார உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஆலை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரா்களின் வீரதியாகத்தை நினைவூட்டும் வகையில், தீ தொண்டு நாள் உறுதிமொழியை ஆலை அதிகாரிகள் ஆா். ராஜலிங்கம், பி.பிரின்ஸ் தொல்காப்பியன், எம். அருள்குமாா், கே. திருசெல்வம், ஏ. நாராயணன், ஜே.வெங்கடேசன், கே.செந்தில்குமாா் ஆகியோா் வாசிக்க, அவற்றை ஆலை பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பனியன் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

விருதுநகா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து 23 தொழிலாளா்கள் உயிரிழப்பு: 19 போ் காயம்

நாகை வேளாண் துறையில் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

