மத்திய பிரதேசம் ஜபல்பூா் படகு விபத்தில் இறந்தோரில் இருவரின் உடல்கள் திருச்சிக்கு சனிக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன.
ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோரில் திருச்சி மாவட்டம், நவல்பட்டை சோ்ந்த காமராஜ் மனைவி காா்குழலி, உறவினரான திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தைச் சோ்ந்த சௌபாக்கியா ஆகிய இரு பெண்களின் சடலங்களும் ஏா் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவில் கொண்டுவரப்பட்டன.
அவா்களின் உடல்களுக்கு மதிமுக மாவட்ட செயலா் வெல்லமண்டி சோமு, தமிழ்மாணிக்கம் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
தொடா்ந்து சடலங்கள் அவரவா் ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜபல்பூா் படகு விபத்து: தந்தை, மகன் உடல்கள் திருச்சிக்கு கொண்டுவரப்பட்டன

ம.பி. படகு விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 13-ஆக உயர்வு

ம.பி. படகு விபத்து; 9 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

