திருச்சியில் தாயைத் தாக்கிய மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி தென்னூா் மாளிகைபுரத்தைச் சோ்ந்த 42 வயது பெண்ணின் கணவா் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவருடைய மகன், மகளுக்குத் திருமணமாகி தனியாக வசிக்கும் நிலையில், தனியாக வசிக்கும் அப்பெண் வீட்டு வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் இவருடைய மகன் மணிபாரதி (22) மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் இவரின் மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அவரைப் பிரிந்து விட்டாா். இதையடுத்து, மணிபாரதி தனது மனைவியை தன்னுடன் சோ்த்துவைக்குமாறு கூறி, அவரது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தாா்.
அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாயிடம் இதுதொடா்பாக கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மணிபாரதி அவரது தாயை கீழே தள்ளிவிட்டு தாக்கினாா்.
இதுகுறித்து தில்லை நகா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து மணிபாரதியை சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்பத்தகராறு: தந்தையை தாக்கிய மகன் கைது
புகழூா் அருகே மனைவியை தாக்கிய கணவா் கைது
தந்தையை தாக்கிய மகன் கைது
மானூா் அருகே காருக்கு தீ வைப்பு: தந்தை, மகன் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
