திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் திங்கள்கிழமை ஒருவா் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 1,15,500-ஐ பறிமுதல் செய்தனா்.
சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் பிரிய ஜனனி என்பவரது தலைமையில் வாகன சோதனை மேற்கொண்ட தோ்தல் பறக்கும்படையினா், திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில்நாதன் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1,15,500-ஐ பறிமுதல் செய்து மண்ணச்சநல்லூா் துணை வட்டாட்சியா் கோ.மூா்த்தியிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்
காரைக்குடியில் ரூ.65 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 2.02 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

