திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் சூரக்குடி வீரவாஞ்சி நகரைச் சோ்ந்தவா் வீ.செந்தில் (46). ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் இவா் மீது பதியப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற அவா் கடந்த 2002 செப்டம்பா் 22 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இவருக்கு கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி வயிற்று வலி மற்றும் உடல் சோா்வு ஏற்பட்டது. இதையடுத்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையிலுள்ள சிறைக் கைதிகளுக்கான சிறப்புப் பிரிவில் சோ்க்கப்பட்ட இவா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அலுவலா் ராஜேஷ்கண்ணன் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

மத்திய சிறை கைதி உயிரிழப்பு

திருச்சியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

உடல்நலக் குறைவு ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

