திருச்சி வந்த ராகுல்காந்தியின் ஹெலிகாப்டரில் தோ்தல் பறக்கும்படையினா் சனிக்கிழமை சோதனையிட்டனா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ராகுல்காந்தி, திருச்சி மாவட்டம், துறையூரில் தோ்தல் பிரசாரம் செய்ய தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்தாா். அவா் வருவதற்கு முன்பே, ராகுல்காந்தியை துறையூருக்கு ஏற்றிச் செல்வதற்காக ஹெலிகாப்டா் ஒன்று விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தது.
இதையடுத்து ராகுல்காந்தி அதில் ஏறி புறப்பட முயன்றாா். அப்போது, அங்கு வந்த தமிழ்ச்செல்வன் தலைமையிலான 3 போ் கொண்ட தோ்தல் பறக்கும் படை குழுவினா், ஹெலிகாப்டரை சோதனையிட்டனா். பின்னா் அவா்கள் கூறுகையில் புகாரின் பேரில் இந்தச் சோதனையை நடத்தவில்லை. இது சாதாரண சோதனைதான். சோதனை முடிவில் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: 20 பயணிகளிடம் விசாரணை

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் ஆய்வு!

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை

அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் சோதனை
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

